Showing posts with label Tamil songs. Show all posts
Showing posts with label Tamil songs. Show all posts

Saturday, July 12, 2008

செந்தாழம் பூவில்

Another intresting song from the movie முள்ளும் ம‌ல‌ரும்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழ்ம்பூவில்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்

Friday, May 9, 2008

காட்டுக் குயிலு ம‌ன‌சுக்குள்ள‌

This song from the Movie Thalapthi is one of my favourite song. During my Collage Cultural program, we sung this song and won first prize (I can understand your feelings. I didn't sing :) )

காட்டுக் குயிலு ம‌ன‌சுக்குள்ள‌
பாட்டுக் கொன்னும் ப‌ஞ்ச‌ம் இல்ல‌ பாட‌ட்டா
த‌விலைத் த‌ட்டு துள்ளிக்க்ட்டு
க‌வ‌லை விட்டு க‌ச்சைக் க‌ட்டு ஆட‌ட்டா) 2

எல்லோரும் மொத்த‌த்திலே
ச‌ந்த‌தோஷ‌ தெப்ப‌த்திலே
த‌ள்ளாடும் நேர‌த்திலே
உல்லாச‌ நெஞ்ச‌த்திலே

காட்டுக் குயிலு ம‌ன‌சுக்குள்ள‌
பாட்டுக் கொன்னும் ப‌ஞ்ச‌ம் இல்ல‌ பாட‌ட்டா
த‌விலைத் த‌ட்டு துள்ளிக்க்ட்டு
க‌வ‌லை விட்டு க‌ச்சைக் க‌ட்டு ஆட‌ட்டா

போடா எல்ல‌ம் விட்டுத்த‌ள்ளு
ப‌ழ‌சை எல்ல‌ம் சுட்டுத்த்ள்ளு
புதுசா இப்ப‌ பிற‌ந்த‌தோம் என்னிக்கொள்ள‌ட‌ டேய்
ப‌ய‌ண‌ம் எங்கே போனால்
என்ன‌ பாதை நுறு ஆனால் என்னா
தோட்ட‌ம் வ‌ச்ச‌வ‌ன் த‌ண்ணிர் விடுவான் சும்ம‌ நில்லடா
ஊத‌க் காத்து விச‌
ஊட‌ம்புக்குள்ள் கூச‌
குப்ப‌ குள‌ம் ப‌த்த‌ வ‌ச்சு காய‌லாம்
தைபிற‌க்கும் நாளை
விடியும் ந‌ல்ல‌ வேளை
பொங்க‌ப் பாலு வெளள்ம் போல‌ பாயலாம்
அச்சு வெல்ல‌ம் ப‌ச்ச‌ரிசி
வெட்டி வ‌ச்ச‌ செங்க‌ரும்பு அத்த‌னையும் தித்திக்ற‌ நாள்தான்.

காட்டுக் குயிலு ம‌ன‌சுக்குள்ள‌
பாட்டுக் கொன்னும் ப‌ஞ்ச‌ம் இல்ல‌ பாட‌ட்டா
த‌விலைத் த‌ட்டு துள்ளிக்க்ட்டு
க‌வ‌லை விட்டு க‌ச்சைக் க‌ட்டு ஆட‌ட்டா) 2

எல்லோரும் மொத்த‌த்திலே
ச‌ந்த‌தோஷ‌ தெப்ப‌த்திலே
த‌ள்ளாடும் நேர‌த்திலே
உல்லாச‌ நெஞ்ச‌த்திலே

காட்டுக் குயிலு ம‌ன‌சுக்குள்ள‌
பாட்டுக் கொன்னும் ப‌ஞ்ச‌ம் இல்ல‌ பாட‌ட்டா
த‌விலைத் த‌ட்டு துள்ளிக்க்ட்டு
க‌வ‌லை விட்டு க‌ச்சைக் க‌ட்டு ஆட‌ட்டா

பாந்த‌ம் என்ன சொந்த‌ம்
என்ன‌ போனால் என்ன‌ வ‌ந்தால் என்ன‌
உற‌வ‌க்க‌ல்லாம் க‌வ‌லைப் ப‌ட்ட‌ ஜென்ம‌ம் நான்னில்லை
பாச‌ம் வைக்க‌, நேச‌ம் வைக்க‌ தோழ‌ன் உண்டு
வாழ‌வைக்க‌ அவ‌னைத்த‌விரா உறவுக்காறான் யாரும் இங்கு இல்லை
ஊள்ள‌ ம‌ட்டும் நானே
ஊசிர‌க் கூட‌ தாரேன்
என் நாண்ப‌ன் கேட்டா வாங்கிக்கேன்னு சொல்லுவேன்
என் நாண்ப‌ன் போட்ட சோறு
தினமும் தின்னேன் பாரு
ந‌ட்ப்பை கூட‌ காற்ப்பை போல‌ எண்ணுவேன்
சோக‌ம் விட்டு
சொர்க‌ம் தொட்டு
ராக‌ம் இட்டு
தாள‌ம் இட்டு
பாட்டுப் பாடும் வான‌ம்பாடி நாம்தான்

Friday, April 18, 2008

Weekend Special

ஹேய்.... த‌ண்ணித் தொட்டி தேடிவ்ந்த‌ க‌ண்ணுகுட்டி நான்(2)
ஒரு சூரிய‌ன் வ‌ழுக்கி சேத்துல‌ விழுந்த‌து மாமி
எங் க‌ண்னாக் க‌ட்டி காடுல‌ விட்ட‌து சாமி சாமி சாமி
ச‌ர‌ய‌த்த‌ ஊத்து ஓ ஜ‌ன்ன‌ல‌த் தான் ச‌த்து
ச‌ர‌ய‌த்த‌ ஊத்து ஜ‌ன்ன‌ல‌த் தான் ச‌த்து
ஹேய்....த‌ண்ணித் தொட்டி தேடிவ்ந்த‌ க‌ண்ணுகுட்டி நான்(2)

(புட்டி தொட்ட‌தால‌ புத்தி கெட்டுப் போனேன்..
ஊருகாய‌ கொண்ட‌டா ஒன்னைய்ம் தொட்டுக்கிறேன்..) (2)
(அட‌டா ர‌ம்மு வ‌ந்தா ராக‌ம் வ‌ரும் கொண்ட‌டா
இதுவும் ப‌த்த‌த‌ம்மா கொண்டாடி அண்டா)(2)
ம‌க‌ராஜா பிச்சைக் கேட்டு இஙகு பாடுறான்
என்ன‌ப் பாத்த‌ கோப்ப‌ த‌ள்ள‌டும்
காசு தீர்ந்தாலெ க‌ண்ணிரும் கள்ள‌கும்

த‌ண்ணித் தொட்டி தேடிவ்ந்த‌ க‌ண்ணுகுட்டி நான்
ஒரு சூரிய‌ன் வ‌ழுக்கி சேத்துல‌ விழுந்த‌து மாமி
எங் க‌ண்னாக் க‌ட்டி காடுல‌ விட்ட‌து சாமி சாமி சாமி
ச‌ர‌ய‌த்த‌ ஊத்து ஓ ஜ‌ன்ன‌ல‌த் தான் ச‌த்து
ச‌ர‌ய‌த்த‌ ஊத்து ஜ‌ன்ன‌ல‌த் தான் ச‌த்து
நான் த‌ண்ணித் தொட்டி தேடிவ்ந்த‌ க‌ண்ணுகுட்டி நான்

(இன்னும் கொஞ்ச‌ம் ஊத்து சுதி கொஞ்ச‌ம் ஏத்து
முக்கு வ‌ழிவ‌ந்த‌ ஊத்துர‌த‌ நிறுத்து ) (2)
(என‌க்கு ராக‌ம் எல்லாம் த‌ண்ணிப் பட்ட‌ப்பாடு
இன்ன‌க்கி ட‌ப்பாங்குத்து க‌ச்சேரி கேளு) (2)
ஒரு ராக‌ம் தெச‌ மாறி இசை மாறுது
மான‌ம் போச்சு ஞான‌ம் போகாது
ரோச‌ம் பார்த்த‌லே போதைதான் ஏராது

த‌ண்ணித் தொட்டி தேடிவ்ந்த‌ க‌ண்ணுகுட்டி நான் (2)
ஒரு சூரிய‌ன் வ‌ழுக்கி சேத்துல‌ விழுந்த‌து மாமி
எங் க‌ண்னாக் க‌ட்டி காடுல‌ விட்ட‌து சாமி சாமி சாமி
ச‌ர‌ய‌த்த‌ ஊத்து ஓ ஜ‌ன்ன‌ல‌த் தான் ச‌த்து
ச‌ர‌ய‌த்த‌ ஊத்து ஜ‌ன்ன‌ல‌த் தான் ச‌த்து
த‌ண்ணித் தொட்டி தேடிவ்ந்த‌ க‌ண்ணுகுட்டி நான் (2)
இந்த‌ சூரிய‌ன் வ‌ழுக்கி சேத்துல‌ விழுந்த‌து மாமி
எங் க‌ண்னாக் க‌ட்டி காடுல‌ விட்ட‌து சாமி சாமி சாமி